அர்ச்சுனா எம்.பிக்கு கொலை மிரட்டல்?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...

Read moreDetails

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினருக்கு திடீர் உடல் நலக் குறைவு!

சொரணதொட்ட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 7...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.330,000 1 பவுண்...

Read moreDetails

புலிக்கொடியை அங்கீகரித்த பிரம்டன்

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம்...

Read moreDetails

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி

மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

Read moreDetails

எம்.பி.களை பாம்புகளில் இருந்து பாதுகாக்கவும்

-எதிர்க்கட்சித் தலைவர்- பாராளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னாவிடம் நேற்று வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

ஜனாதிபதி சட்டத்தரணிகள் சத்தியப் பிரமாணம்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். பிரதம நீதியரசர்...

Read moreDetails

இறக்குவானையில் வெள்ளப்பெருக்கு !

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பல தாழ்நிலங்கள் நீரினால் நிரம்பி காணப்படுகின்றன. இறக்குவானை நகரிலுள்ள பிரதான பஸ்தரிப்பு...

Read moreDetails

ஜீவன் தொண்டமானுக்கு திருமணமாம்!

ஜீவனின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகள் ரா.சீதைஸ்ரீ நாச்சியாரின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம்...

Read moreDetails
Page 314 of 608 1 313 314 315 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.