எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கவிழ்ந்து கார் விபத்து

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

Read moreDetails

சுன்னாகத்தில் போதை மாத்திரைகளுடன் யுவதி கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது...

Read moreDetails

நயினாதீவுக்கான படகுச் சேவை திடீரென நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்று வியாழக்கிழமை சேவையில் ஈடுபடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Read moreDetails

முல்லைத்தீவில் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும், அதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

சீரற்ற வானிலை : உயிரிழப்புகள் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 17 ஆம் திகதி முதல் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்து முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த...

Read moreDetails

மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை...

Read moreDetails

UPDATE : பதுளையில் மண்சரிவு : 21 பேர் உயிரிழப்பு!

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 5 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என பதுளை...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

கடந்த சில நாட்களாக நாடு தழுவிய தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர...

Read moreDetails

இடிந்து விழுந்த வரலாற்று பொக்கிஷம்!

சீரற்ற வானிலையின் தாக்கத்தால் 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் ஆற்றின்...

Read moreDetails
Page 315 of 629 1 314 315 316 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.