கோழைகள் போல் அடிபணிவது கேவலம் – என்.பி.பி தமிழ் எம்.பிக்கள் பதவி விலக வேண்டும்

திருகோணமலையில் புத்தர் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்த தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி வெளியுறவு...

Read moreDetails

ஆண்கள் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வி!

தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொந்தரவு : குடும்பஸ்தர் விளக்கமறியல்

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது...

Read moreDetails

புத்தர் சிலையை வைத்து இனவாதத்தை ஏற்படுத்தாதீர்கள்

-சாணக்கியன் எம்.பி சீற்றம்- நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயலாகத்தான் திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில்...

Read moreDetails

யாழில் – முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த...

Read moreDetails

மின்னல் குறித்த எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று நண்பகல் 12.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30...

Read moreDetails

வானில் இன்று விண்கல் மழை

வானில் இன்று திங்கட்கிழமை இரவு முதல், செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை லியோனிட்ஸ் விண்கல் மழை பொழியும் என வானியலாளர்கள் தெரிவித்தனர். இந்த அரிய காட்சியை வெற்றுக் கண்ணால்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று திங்கட்கிழமை கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.330,000 1 பவுண்...

Read moreDetails

முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லத்தில் மழைக்கு மத்தியிலும், சிரமதானம்!

முல்லைத்தீவில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும் இத்துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்...

Read moreDetails

நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன

-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள்...

Read moreDetails
Page 334 of 608 1 333 334 335 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.