வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

நேற்றைய தினம் பெய்த கனமழையினால் பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தையில் வெள்ளம் தேங்கி கிடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும்...

Read moreDetails

இராணுவ ஆக்கிரமிப்பில் துயிலுமில்லங்கள்- நல்லிணக்க முயற்சிகளை மேலும் மேலும் தாமதிக்கும்

தமிழ் மக்களுக்காக போராடிய மாவீர்களின் துயிலும் இல்லங்களில் அவர்களின் சமாதிகளுக்கு மேல் சப்பாத்து கால்களுடன் இராணுவம் விளையாடுவதும், அதில் நடந்து திரிந்து அந்த இடங்களை உதாசீனப்படுத்தவதும் இந்த...

Read moreDetails

வட்டியற்ற கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல்

உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி,...

Read moreDetails

கொள்கலன் விடுவிப்பு விவகாரம் – அரசாங்கம் தவறு செய்யவில்லை

-முடிந்தால் சி.ஐ.டியில் முறையிடுங்கள்- சட்டவிரோத கொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டில் எமது அரசாங்கம் எந்தவொரு தவறையும் செய்யவில்லை பாராளுமன்றத்தில் சிறப்புரிமையை பயன்படுத்தி அது தொடர்பில் விமர்சிப்பவர்கள் சி.ஐ.டிக்கு சென்று...

Read moreDetails

14.9 மில்லியன் மட்டும்தானாம் ஜனாதிபதி அநுரகுமாரவின் வெளிநாட்டுப் பயணச் செலவு

-ரணில் விக்கிரமசிங்க 1007.346 மில்லியன் செலவிட்டுள்ளாராம்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் 22 மாதங்களில் 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதற்காக மொத்தமாக...

Read moreDetails

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

அம்பாறை – பெரிய நீலாவணை பகுதியில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையான 14 வயது...

Read moreDetails

‘வியத்புர’ வீட்டுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 529 பேருக்கு வீடுகள் உள்ளனவாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு கொழும்பில் வீடு இல்லை என கூறுகிறார், ஆனால் 'வியத்புர' வீட்டுத்திட்டத்தில் வீடொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவுக்கு மட்டுமல்லாமல் முன்னாள் அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள்...

Read moreDetails

வழிகாட்டல் கருத்தரங்கு

-ஞானத்தமிழ்- வல்வெட்டித்துறை நகர சபை நடாத்தும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற...

Read moreDetails

மகர ஜோதி உற்சவ விழா இன்று ஆரம்பம்

-ஞானத்தமிழ்- மாதகல் ஆரியங்காவு ஐயப்பன் தேவஸ்தானம் வருடாந்த மகர சங்கிராந்தி மகரவிளக்கு மண்டல விரத உற்சவ பெருவிழா கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் இன்று திங்கட்கிழமை...

Read moreDetails

சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது. இப் போட்டியில் தெரிவு...

Read moreDetails
Page 335 of 608 1 334 335 336 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.