பரந்தன் நகர் சந்திப் பகுதி இருளில் விபத்துக்கள், வழிப்பறிக் கொள்ளைகள் அதிகரிப்பு

-வீதி மின் விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை- -சு.பாஸ்கரன்- வீதி மின் விளக்குகள் பொருத்தப்படாததால் நீண்டகாலமாக இரவு வேளையில் பரந்தன் நகர் சந்திப் பகுதி இருள் மூழ்கி காணப்படுவதனால்...

Read moreDetails

சாதனையாளர் கௌரவிப்பு

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இலங்கை சாரணர் சங்கத்தின் இவ்வாண்டுக்கான மாவட்ட சேவை மற்றும் உறவு மாத சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட...

Read moreDetails

கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாசாரப் பெருவிழா

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச கலாசாரப்பேரவையும் கரைச்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப்பெருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை...

Read moreDetails

குடத்தனை வடக்கில் பனம் விதை நடுகை

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் செயற்றிட்டத்தின் கீழ் பனம் விதை நடுகை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை...

Read moreDetails

உடைந்த இருக்கைகளை சீர்செய்ய வேண்டும்

-நோயாளர்கள் கோரிக்கை- -அன்ரனி திலக்- பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் உடைந்த நிலையில் வெளிநோயாளர் பகுதியில் காணப்படும் நோயாளர் இருக்கைகளை சீர்செய்யுமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து...

Read moreDetails

விவசாய பாடம் கற்கும் மாணவர்களுக்கு செயலமர்வு

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினால் க.பொ.த சாதாரண தரத்தில் விவசாய பாடம் கற்கும் மாணர்களுக்கான செயலமர்வு நடாத்தப்படவுள்ளது. இச் செயலமர்வில் கோப்பாய்க் கோட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றும்,...

Read moreDetails

இந்தியாவை சமாளிக்கவே வரவு – செலவுத் திட்டத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கு நிதியொதுக்கும் செயற்பாடு

இந்தியாவை சமாளிப்பதற்காக பாதீட்டில் பணம் ஒதுக்கும் படலம் இடம்பெற்றுள்ளதாகவே புரிகிறன்றதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் சிவகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழில் சர்வதேச ஆய்வு மாநாடு

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் காண்பிய மற்றும் ஆற்றுகை கலைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் கடந்த...

Read moreDetails

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

-ஞானத்தமிழ்- இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்ட்பவியலாளர்,...

Read moreDetails

பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தால் நடாத்தப்படவுள்ள சமூக சேவை இளமாணிப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இப் பட்டப்படிப்பு இலவசமாக நடாத்தப்படவுள்ளதுடன் பதிவுக்கட்டணம் மட்டும் அறவிடப்படுவதுடன் மூன்று மொழிகளிலும்...

Read moreDetails
Page 336 of 608 1 335 336 337 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.