மழை வெள்ள நீர் வழிந்தோட நடவடிக்கைகளை மேற்கொள்க

-யாழ். முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவு- புதிய சோனகதெரு 10ஆம் வட்டாரத்தில் வெள்ள வடிகால் மழை நீர் வழிந்தோட முடியாத வகையில் குடியிருப்பாளர்கள் சிலரால் தடைகள் போடப்பட்டு அடைத்து...

Read moreDetails

டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்பு ஆகிய கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடாத்தப்படும் இரண்டு...

Read moreDetails

பிரதேச செயலக மட்டங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் விஸ்தரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பெறும் வகையில் சேவைகள் பிரதேச செயலக மட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்....

Read moreDetails

யாத்திரிகளை ஏற்றிச்சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து

-தெய்வாதீனமாக தப்பிய 12 பேர்- கம்பளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தொன்று நேற்று காலை கல்குளம் பிரதேசத்தில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது....

Read moreDetails

ஆயுதப்படைகளின் நினைவேந்தலும், பொப்பி மலர் தினமும் அனுஷ்டிப்பு

ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும்...

Read moreDetails

1996 இல் செம்மணி புதைகுழியை நீதிபதி இளஞ்செழியன் மூடினாராம்

-அர்ச்சுனா எம்.பியின் புதிய கண்டுபிடிப்பு- 1996ஆம் ஆண்டிலேயே செம்மணி புதைகுழியை தோண்டியிருக்க முடியும். ஆனால் நீதிபதி இளஞ்செழியன் அதனை புல்டோசர் கொண்டு மண் போட்டு மூடினார் என...

Read moreDetails

கடலில் மூழ்கிய இளைஞன் பலி

கொழும்பு – காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலில் மூழ்கி இருவரையும் மீட்டு...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஹெரோயின் விற்றவர்கள் கைது!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் இருவரை நுகேகொடை வலய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒருசில மாணவர்களுக்கும், போதைப்...

Read moreDetails

கத்தி முனையில் நகை கொள்ளை!

மத்துகம – ஹெனேகம பகுதியில் உள்ள பொது நூலகத்திற்குள் நுழைந்து கத்தி முனையில், 2 லட்சம் பெறுமதியான தங்க நகை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நூலகத்துக்குள் நுழைந்த...

Read moreDetails

350 மருந்துகளின் விலைகள் குறைப்பு!

பரசிட்டமோல் உள்ளிட்ட சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு...

Read moreDetails
Page 337 of 608 1 336 337 338 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.