எல்லை நிர்ணயத்தை காட்டி தேர்தலை பிற்போடாதீர்கள்

-ஐ.ம.சக்தி எம்.பி. அலவத்துவல- மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம் எல்லை நிர்ணயம். எனவே அந்த எல்லை நிர்ணய ஆயுதத்தை மீண்டும் கையில்...

Read moreDetails

இலங்கையில் திரைப்படம் தயாரிக்க வருமாறு இந்தியர்களுக்கு விஜித அழைப்பு!

இலங்கையில் சுற்றுலாத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், திரைப்படத் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காகவும் வருகை தருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித...

Read moreDetails

எந்த மாகாணத்திலும் இல்லாத நிர்வாக நடைமுறை : வடக்கு மாகாணத்தில்

நாட்டில் வேறு எந்தப் பிரதேங்களிலும் இல்லாத நிர்வாக நடைமுறைகள் வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேசங்களில் காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்று...

Read moreDetails

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீடுகள் : வாக்கெடுப்பை கோரிய கஜேந்திரகுமார் எம்.பி

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு (103), 92 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன்...

Read moreDetails

காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்த மனைவி

பதுளையில் மஹியங்கனை, சங்கபோபுர பிரதேசத்தில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியும் அவரது காதலனும் மஹியங்கனை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் சங்கபோபுர பிரதேசத்தில் வசிக்கும்...

Read moreDetails

உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அவதானம்

-முறையான திட்டம் உருவாக்கப்படும் என்கிறார் அமைச்சர்- உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் மூலம் ஒரு முறையான...

Read moreDetails

பெல்ஜியத்துக்கு செல்கிறார் வெளிவிவகார பிரதி அமைச்சர்

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய - இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நேற்று புதன்கிழமை பெல்ஜியம் நோக்கிப் புறப்பட்டார்....

Read moreDetails

தமிழர்களின் காணி விடுவிப்பில் தொடர்பில் வாய் திறந்து பேச மறுக்கும் என்.பி.பி தமிழ் பிரதிநிதிகள்

தமிழ் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் மௌனமான உள்ளனவர். சில வீதிகள் விடுவிக்கப்படும் போது மட்டும் நாடா...

Read moreDetails

கனமழையால் மரக்கறிச் செய்கையாளர் பாதிப்பு!

-செ.ரவிசாந்- யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்களில் அதிகளவு மழை வெள்ளநீர் தேங்கி நின்றமையைக் காண முடிந்தது....

Read moreDetails

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல...

Read moreDetails
Page 339 of 628 1 338 339 340 628
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.