மலையகத்தில் மக்கள் சவப்பெட்டி போராட்டம்

-எதிர்க்கட்சித் தலைவரின் உருவப்பொம்மை எரிப்பு- பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத்...

Read moreDetails

போதைப் பொருளுடன் பருத்துறை வாசிகள் : யாழ். நகரில் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் யாழ். நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பருத்தித்துறையை சேர்ந்த...

Read moreDetails

2025 முதல் 10 மாதத்தில் சுற்றுலா வருவாய் 2,659 மில். டொலர்

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர்...

Read moreDetails

அரச வைத்தியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின்...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...

Read moreDetails

வங்களா விரிகுடாவில் உருவாகும் புயல் – வட, கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

-மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்து- -சொ.வர்ணன்- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என...

Read moreDetails

ஊழல் ஒழிக்க தற்போதைய அரசு சிறந்த முன்னேற்றம்

-சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டு- 1978 ஆம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. ஆதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிப்பதாக...

Read moreDetails

திருமலையில் பதற்றம் : அனுமதியின்றி விகாரை!

-அதிகாரிகள் அச்சுறுத்தல்--ஊடகவியலாளர்கள் மிரட்டல்- திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி பெறாது...

Read moreDetails

சந்தோஷ் ஜாவை சந்தித்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ...

Read moreDetails

தீயில் கருகி முதியவர் பலி!

களுத்துறையில் அளுத்கமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் கருகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails
Page 339 of 608 1 338 339 340 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.