கார்த்திகை வீரர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதாக இருந்தால் – இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளிப்படுத்துங்கள்

கார்த்திகை வீரர்களுக்கு ஜே.வி.பி உண்மையான அஞ்சலியை செலுத்துவதாக இருந்தால், தாங்கள் இந்தியாவுடன் அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.சமிந்த விஜேசிறி...

Read moreDetails

பிரஜா சக்தித் திட்டத்தின் ஊடாக – ஜே.வி.பியினரின் சர்வாதிகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது

வறுமை ஒழிப்பிற்கான பிரஜா சக்தித் திட்டத்தின் ஊடாக ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இளைஞர் கழகம், சிவில் பாதுகாப்பு...

Read moreDetails

வல்லிபுரத்தில் நாளை பனை விதைகள் நடுகை!

-க.கனகராசா- வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒரு இலட்சம் பனை விதை நடுகை திட்டத்தின் கீழ் நாளை ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு வல்லிபுரம் தேசிய நீர் வடிகால் அமைப்பின்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்த பிரதமர் தலைமையில் குழு அமைக்குமாறு கோரிக்கை!

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் என்பதால் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கலந்துரையாட பிரதமர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும்...

Read moreDetails

ஹெரோயினுடன் கைதானவர் ஒரு அதிபரே இல்லையாம்

போதைப்பொருளுடன் கைதான நபர் பாடசாலை 'அதிபர்' என குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவர் அதிபர் அல்ல என இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கம் நேற்று...

Read moreDetails

அதிகாரிகளின் அசமந்தமே காப்புறுதி இல்லாதுள்ளது : தியாகலிங்கம் குற்றம்சாட்டு

-சொ.வர்ணன்- அதிகாரிகளின் அசமந்தமான செயற்பாட்டினாலேயே சின்ன வெங்காய செய்கையில் ஈடுபடுவோருக்கு காப்புறுதி திட்டம் இல்லாதுள்ளதாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் தியாகலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்....

Read moreDetails

வட்டுக்கோட்டையில் மரக்குற்றிகள் மீட்பு!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து 25 முதிரை மரக்குற்றிகளை மீட்கப்பட்ட பொலிஸார் இது தொடர்பில் சந்தேகநபரொருவரையும் கைது செய்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்...

Read moreDetails

சாவச்சேரியில் பாரதி விழா நிகழ்வு

-த.சுபேசன்- தென்மராட்சி இலக்கிய அணி நடத்திய பாரதி விழா மற்றும் அண்மையில் அமரத்துவமடைந்த கவிஞர் த.நாகேஸ்வரனின் அஞ்சலி நிகழ்வும் என்பன சாவச்சேரியிலுள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் கடந்த...

Read moreDetails

வடமாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண சுற்றுலாத்துறையின் அனுசரணையில் வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்தின் நெறிப்படுத்தலில்; முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்குவதற்கு தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும்

-க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்க தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் தேசிய நூலக மற்றும்...

Read moreDetails
Page 340 of 608 1 339 340 341 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.