மலையக தொழிலாளர்க்கு 200 ரூபா வழங்க எதிர்ப்பு

அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளம் வழங்குவதை எதிர்க்கிறார்கள் யார் எதிர்த்தாலும் 200 ரூபா சம்பளத்தை...

Read moreDetails

விளையாட்டில் ஈடுபடுவதனால் சிறப்பாக கல்வி கற்க முடியும் : ப.தர்மகுமாரன்

-க.கனகராசா- எமது எண்ணமே எங்களை உயர்த்தவும் தாழ்த்தவும் உதவுகிறதென தெரிவித்த உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் விளையாட்டில் ஈடுபடுவதனால் சிறப்பாக கல்விகற்க முடியும் என்ற...

Read moreDetails

வடக்கில் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை

-வடக்கு சுற்றாடல் அமைச்சு செயலாளர்- -சொ.வர்ணன்- வடக்கு மாகாணத்தில் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகைகளுக்கான தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருவதாக வடமாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி,...

Read moreDetails

கடன் மீளாய்வு தயாராகிறது ஐ.எம்.எவ்

இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அடுத்த சில வாரங்களில் கூடும் என...

Read moreDetails

மக்களின் அபிலாஷைகளை – நிறைவேற்றும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிரி வால்ட் தெரிவித்தார். கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

Read moreDetails

போதைப்பொருள் சோதனை- தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட எந்த தடையுமில்லை

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் சோதனைகள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதைத் தடைசெய்து...

Read moreDetails

முல்லைத்தீவில் இரு நாள் மல்யுத்தப் பயிற்சி!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில், இரு நாள் மல்யுத்த பயிற்சி முகாமினை அம்மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள்,...

Read moreDetails

ஆனையிறவு பகுதியில் பெண் சடலமாக மீட்பு!

ஏ-9 பிரதான வீதியில் கிளிநொச்சி, ஆனையிறவு - தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

நாடகப் போட்டியில் முதல் 3 இடங்களையும் பெற்ற ஜெயம் ஜெகனின் நாடகங்கள்

-பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட திறந்த பிரிவுக்கான நாடகப் போட்டியில் ஜெயம் ஜெகனின் மூன்று நாடகங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டன. அதாவது ஜெயம்...

Read moreDetails

அரசியல் உரிமை தொடர்பில் ஜனாதிபதி அநுரவோடு அடுத்த வாரம் பேச்சு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தங்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளதால், அவர் மீது நம்பிக்கைவைத்து வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு...

Read moreDetails
Page 341 of 608 1 340 341 342 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.