கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க 2.5 பில்லியன் ஒதுக்கிய அநுர!

-இதுவும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு நடவடிக்கையே--என்.பி.பி அரசின் அடாவடிகளை பாராளுமன்றில் எதிர்த்த ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ்...

Read moreDetails

அநுரவின் பாதீடு சுகாதாரத் துறையின் நெருக்கடிகளைத் தீர்க்க தவறிவிட்டது!

-போராட்டத்திற்கு தயாராகும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்- நாட்டின் இலவச சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், 2026...

Read moreDetails

நல்லூரில் மாவீரர் கல்வெட்டு வைப்பவர்களுக்கு இடம் கொடாதீர்கள்!

-போர்க் கொடி தூக்கியது சைக்கிள் கட்சி- -க.சபேஷன்- நல்லூரில் மாவீரர் கல்வெட்டு வைக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படும் இடத்தினை இம்முறை மணிவண்ணனுடைய மான் கட்சியினருக்கு வழங்கக் கூடாது...

Read moreDetails

யாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதைமாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை...

Read moreDetails

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டம் மாற்றம்

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கச் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய திரைப்படக்...

Read moreDetails

பல்கலைக்கழக திருத்தச் சட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

பல்கலைக்கழக 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக...

Read moreDetails

யாழ். மாநகர சபையில் பணிப் புறக்கணிப்பு!

யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு போரட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது. பொறியியலாளரது கட்டுப்பாட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின்...

Read moreDetails

10,000 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...

Read moreDetails

மூன்றாவது முறையாக பரீட்சை எழுதவிருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். குளியாப்பிட்டியில்...

Read moreDetails

கோவிலுக்குள் சிறுத்தை : பக்தர்கள் அதிர்ச்சி!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருள்ளவெலி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றதாக...

Read moreDetails
Page 360 of 608 1 359 360 361 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.