நாடகப் போட்டியில் முதல் 3 இடங்களையும் பெற்ற ஜெயம் ஜெகனின் நாடகங்கள்

-பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட திறந்த பிரிவுக்கான நாடகப் போட்டியில் ஜெயம் ஜெகனின் மூன்று நாடகங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டன. அதாவது ஜெயம்...

Read moreDetails

அரசியல் உரிமை தொடர்பில் ஜனாதிபதி அநுரவோடு அடுத்த வாரம் பேச்சு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தங்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளதால், அவர் மீது நம்பிக்கைவைத்து வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு...

Read moreDetails

யாழில் கௌரவிக்கப்பட்ட சாதனை வீரர்!

-சொ.வர்ணன்- ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர் செல்வராசா ரமணன் அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட விளையாட்டு...

Read moreDetails

323 கொள்கலன்களுக்குள்- இருந்தது ஆயுதங்களே ஆதாரம் என்னிடமுண்டு

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன். அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி.க்கு மட்டுமல்ல இன்டபோலுக்கு கொண்டு...

Read moreDetails

நீதவான் நீதிமன்றினால் ரூ.150,000 தண்டம் விதிப்பு

-க.கனகராசா- பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த இரு வியாபாரநிலையங்களிற்கும் உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படுத்தும் முகமாக...

Read moreDetails

மாவீரர் தினத்தில் மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

-த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான சாலைகள் ஆகியவை எதிர்வரும் மாவீரர் தினத்தன்று மூடுவதற்கு பிரதேச சபை ஏகமனதாக...

Read moreDetails

ரொட்டிக் கடையில் கத்திக்குத்து : ஏழு பேர் படுகாயம்

கண்டி உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டிக் கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர்...

Read moreDetails

இலங்கை – இந்திய கடற்படைகளுக்கிடையே சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு சந்திப்பு

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான 35 ஆவது சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு சந்திப்பு நடைபெற்றது. காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ –...

Read moreDetails

தற்கொலைசெய்யப்போவதாக கழுத்தில் கயிற்றை கட்டி மனைவியை மிரட்டியவர் பலி

-கஜிந்தன்- தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று...

Read moreDetails

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கம்!

-வரைவு சட்டமூலத்தை பகிரங்கப்படுத்துங்கள்- -சர்வஜன நீதி அமைப்பு வலியுறுத்து- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும், வரைவு...

Read moreDetails
Page 360 of 627 1 359 360 361 627
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.