மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு முன்னேற்பாடு!

-பா.சதீஸ்- மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக...

Read moreDetails

வடக்கில் நாளை தாதியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்!

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில்...

Read moreDetails

நாளாந்த பொலிஸ் சோதனையில் பலர் கைது!

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்று திங்கட்கிழமை பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் 31,594 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்....

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

தெல்லிப்பழை மாவை கலட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராணச் சிறப்புச் சொற்பொழிவுத்...

Read moreDetails

தென்மராட்சி பிரதேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றியவர் மாமனிதர் ரவிராஜ்

- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் மயூரன் - -த.சுபேஷன்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தென்மராட்சி பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றியவர் என சாவகச்சேரி...

Read moreDetails

வழிகாட்டல் கருத்தரங்கு

-ஞானத்தமிழ்- வல்வெட்டித்துறை நகரசபை நடாத்தும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி...

Read moreDetails

பேராசிரியர் துரைராஜா நினைவாக மாணவர்களுக்கு போட்டி!

-த.சுபேசன்- பேராசியர் துரைராஜாவின் பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு சிறகுகள் அமையம் 'பேராசிரியர் துரைராசா நினைவு தலைமைத்துவ சவால் 2025'என்ற எண்ணக்கருவில் மாணவர்களுக்கு விடய ஆய்வுப் போட்டியை...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு விவாதம்

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் (பட்ஜட்) மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேசப்பட்டிருந்தது. தற்சமயம் அது தொடர்பில் எமது சமூகத்திலும் ஒரு பரவலாக பேசப்படுகிறது. சற்றே...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்!

-இ.கலைஅமுதன்- இந்த வரவு - செலவுத் திட்டத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பொருட்களின் விலை குறையவில்லை. பாடசாலை உபகரணங்களுக்கான வரியைக் குறைக்குமாறு நாங்கள் கூறியிருந்தோம். கடந்த...

Read moreDetails

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நாட்டில் இவ்வளவு கட்சிகள் தேவைதானா?

-இலங்கை கல்வி அபி.குழமத்தின் காப்பாளர் சச்சிதானத்தின் - -த.சுபேசன்- தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இந்தளவு கட்சிகள் தேவை தானா? என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர்...

Read moreDetails
Page 363 of 608 1 362 363 364 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.