சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாதஸ்வரக் கச்சேரி

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக நாதமணி மதுசூதனனின் 'வேல்நாதம்' நாதஸ்வரக் கச்சேரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல்...

Read moreDetails

முன்னாள் நகரபிதாவின் நினைவேந்தல்

-த.சுபேசன், கஜிந்தன்- சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

பதக்கங்கள் வென்ற ரமணனுக்கு இன்று பாராட்டு விழா

-க.கனகராசா- 26ஆவது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய செல்வராஜா ரமணனுக்கான பாராட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானங்களை அதிகரிக்க வேண்டும் : வடக்கு ஆளுநர்!

-க.கனகராசா- உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தமது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்...

Read moreDetails

மீசாலையில் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வுகள் அண்மையில் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபைத் தவிசாளர்,வ....

Read moreDetails

இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- அமரர் சுரேந்திரன் சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனசமூக நிலையம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி...

Read moreDetails

வடமாகாணத்தில் 5 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

-சொ.வர்ணன்- வடமாகாணத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்...

Read moreDetails

பொருளாதார மத்திய நிலைய கடைகள் பயன்படுத்தாது விட்டால் வெளியாருக்கு

-அரச அதிபர் பிரதீபன் தெரிவிப்பு - -சொ.வர்ணன்- அண்மையில் திறக்கப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொண்டவர்கள் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தாது போனால்...

Read moreDetails

யாழில் நடமாடும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 3 மணி வரை இடம்பெறவுள்ள நடமாடும் சேவையின் ஒரு அங்கமாக நடமாடும் இரத்ததான...

Read moreDetails

ஜனநாயக த.தே. கூட்டணியுடன் கலந்துரையாட இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு!

-இ.கலைஅமுதன்- தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழரசுக் கட்சியின்...

Read moreDetails
Page 363 of 626 1 362 363 364 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.