ஆலயங்களுக்கு உதவிகள் கையளிப்பு!

-செ.ரவிசாந்- நுவரெலியா கெட்டபுலா நடுப்பிரிவுப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆலயத்தில் வர்ணம் பூசுவதற்காக ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வர்ணப்...

Read moreDetails

மரம் வெட்டுவதற்கு இலஞ்சம் பெற்றவர் கைது

தேக்கு மரம் வெட்டுவதற்கு இரண்டு அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்குத் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக 10,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வன ஜீவராசித் திணைக்கள அதிகாரி ஒருவரை,...

Read moreDetails

தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க உடலுக்கேற்ற உணவுகளை எடுக்க வேண்டும்

-பொது வைத்திய நிபுணர் மருத்துவர் பேரானந்தராசா - -சி.ஜெகதீஸ்வரன்- தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க சத்தான உணவுகளை எமது உடலுக்கு ஏற்ற உணவுகளை எடுக்க வேண்டும். மது...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரத்துக்கு இடமாற்றம்

-சொ.வர்ணன்- யாழில் நீண்டகாலமாக வடமாகணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 12 வருடங்களுக்கு மேலாக...

Read moreDetails

பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை

வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளரொருவர் தெரிவித்துள்ளார். வவுனியா...

Read moreDetails

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய...

Read moreDetails

கடற்றொழில் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- இலங்கை கடற்றொழில் துறையின் மேம்பாடு குறித்து உலக வங்கி குழு மற்றும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்கள் நேற்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போது...

Read moreDetails

தனியான காப்புறுதித் திட்ட வரைபொன்றை தயாரிக்குக

-துறைசார் அதிகாரிகளுக்கு யாழ். அரச அதிபர் பணிப்பு- -சொ.வர்ணன்- யாழ். மாவட்ட விவசாயிகளுக்கென தனியான விவசாய காப்புறுதித் திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்ட வரைபொன்றை தயாரிக்குமாறு துறைசார்...

Read moreDetails

2700 அரச கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் மக்கள் பணம் வீணடிப்பு என்கிறார் ஜனாதிபதி

மக்களின் பணம் வீணடிக்கப்பட்டமைக்கு சான்றாக நாட்டில் சுமார் 2700 அரசாங்க கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாவது,...

Read moreDetails

முல்லைத்தீவு – கொழும்பு வழித்தட- சொகுசு பேரூந்து சேவைக்கான தேவையிருப்பதை பயன்படுத்தவும்

முல்லைத்தீவு - கொழும்பு வழித்தடத்தில் கடந்த 15 வருடமாக சேவையில் ஈடுபட்ட பேரூந்து சேவையே சொகுசு பேரூந்து சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக ரட்ணா ரவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

Read moreDetails
Page 364 of 626 1 363 364 365 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.