நல்லூர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம்...

Read moreDetails

அரசின் சாதனைகளில் திருப்தி அடையவில்லை

அரசாங்கத்தின் செயல்திறனில் அவர்கள் திருப்தியடையவில்லை என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரண நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் சாதனைகளைப்...

Read moreDetails

வெளிநாட்டு உருளைக்கிழக்கு இறக்குமதியை உடன் நிறுத்து!

-நுவரெலியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம்- வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழக்கு இறக்குமதியை முழுமையாக நிறுத்துமாறு கோரியும், விலை வீழ்ச்சியை எதிர்த்தும் நுவரெலியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

தீட்சை வழங்கும் நிகழ்வு

ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அன்றையதினம் முற்பகல்...

Read moreDetails

அரசாங்கத்தின் தடையால் உள்ளூர் பொலித்தீன் உற்பத்திக்கு பாதிப்பு இல்லை!

பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பதை தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் உள்ளூhர் பொலித்தீன் உற்பத்தித் துறையை பாதிக்கவில்லை என இலங்கை சிறுதொழில் சங்கம் தெரிவித்திருக்கின்றது. சங்கத்தின் தேசிய அமைப்பாளர்...

Read moreDetails

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுப்பு!

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி...

Read moreDetails

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் ஒருவர் சீதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சீதுவை பிரதேசத்தில்...

Read moreDetails

2026 வரவுசெலவுத் திட்டம் மக்களுக்குப் பயனுள்ளது!

-பொருட்கள் விலையேற்றத்திற்கு நிவாரணம்- பிணைமுறி விவகாரம் தொடர்பில் அடிக்குறிப்பு எழுதியவர்கள் ஊழல் - மோசடி தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருக்கும் வசந்த சமரசிங்க, அத்தியாவசியப்...

Read moreDetails

பிரபல கஞ்சா வியாபாரி கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸார்...

Read moreDetails

தென்கொரிய மீன் பண்ணையில் இலங்கை மீனவர்கள் சடலங்களாக மீட்பு!

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு...

Read moreDetails
Page 364 of 608 1 363 364 365 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.