கிணற்றில் குளித்த இளைஞன் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- கெருடாவில் - பண்டிக்கண்டன் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் கயிறு கட்டி நீந்திய இளைஞர் ஒருவர் கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சத்திரந்தை,...

Read moreDetails

இந்த ஆண்டு அதிக போதைப்பொருட்கள் மீட்பு!

இந்த ஆண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்.கொக்குவில் - கலட்டிப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட...

Read moreDetails

ஐயப்பன் ஆலய யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்

-வெளியானது வர்த்தமானி அறிவித்தல் - ஐயப்ப பக்தர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...

Read moreDetails

கிணற்றில் சுற்றிசுற்றி ஓட்டிய மோ.சைக்கிள் ஓட்டம் போன்றதே வரவு – செலவுத் திட்டம்

-நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க- கிணற்றில் சுற்றிசுற்றி ஓட்டிய மோட்டார் சைக்கிளோட்டம் போன்றதே அரசாங்கத்தின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த...

Read moreDetails

பொலிஸாரை வாளுடன் துரத்திய நபர் கைது!

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்ய சென்றிருந்த பொலிஸாரை வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கைதான இளைஞன் வழங்கிய தகவலின்...

Read moreDetails

வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. 2ஆம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு...

Read moreDetails

மேஜராக பதவி உயர்வு பெற்றார் : ஜனார்தன் கனகரட்ணம்

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ஜனார்தன் கனகரட்ணம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் மேஜராக பதவி உயர்வு வழங்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2023 முதல் இலங்கை ஜனநாயக...

Read moreDetails

விகாரையிலிருந்த ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கற்கள் திருட்டு

கண்டி - தலுகொல்ல ரஜமஹா விகாரைக்கு சொந்தமான விகாரை ஒன்றிலிருந்த விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் திருடப்பட்டுள்ளதாக கண்டி தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார் தொல் திருமாவளவன்

2009 இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம்...

Read moreDetails
Page 365 of 626 1 364 365 366 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.