பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படிஇ 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம்...

Read moreDetails

சட்டவிரோத சொத்துக் குவிப்பு – யாழ் வர்த்தகரின் விற்பனை நிலையத்தில் திடீர் சோதனை!

-இ.கலைஅமுதன், க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி,...

Read moreDetails

சபையில் இடையூறு செய்தால் வெளியேற்றப்படுவீர்கள் : சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா...

Read moreDetails

வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் வர்த்தக நிலையம்?

வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையம் தொடர்பில் மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக குறறம் சாட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியில் உள்ள...

Read moreDetails

கடலிலே காவியமான மாவீரர்களுக்கு அஞ்சலி!

-முல்லைத்தீவில் எழுச்சி நாள் ஆரம்பம்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களுக்கு நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள் அஞ்சலி நிகழ்வுகள்...

Read moreDetails

கல்கிஸ்ஸ மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் : 2சந்தேகநபர்கள் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என இயங்கிவந்த பாலியல் தொழில் இடம்பெறும் விபச்சார விடுதியை சோதனை செய்த போது இரண்டு சந்தேகநபர்கள்...

Read moreDetails

கிணற்றில் தவறி விழுந்து நான்கு வயதுச் சிறுவன் பலி – கரவெட்டியில் துயரம்

-க.கனகராசா, சி.ஜெகதீஸ்வரன்- துன்னாலை வடக்கு, கரவெட்டிப் பகுதியில் வீட்டுக் கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த...

Read moreDetails

மேல் மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு!

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்...

Read moreDetails

மருத்துவர்களை விட விலங்குகளுக்கே பாதீட்டில் சாதகம்!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ கடுமையாக விமர்சித்துள்ளார். குறித்த பாதீட்டில் விலங்கு நலனுக்குக் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails
Page 365 of 608 1 364 365 366 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.