தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு ஒரு வரலாற்று வெற்றி : கிட்ணன் செல்வராஜா

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஆளுங்கட்சி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

10 கோடி ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு!

சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று ராஜகிரிய, கொத்தட்டுவ...

Read moreDetails

பொலிஸாரை கண்டதும் போதைப் பொருளை விழுங்கிய சந்தேகநபர்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் பொலிஸார் கைது செய்யும்போது 28 பக்கெட்டுக்களில் அடைக்கப்பட்டிருந்த 2040 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கியுள்ளார்....

Read moreDetails

வேலையில்லாப் பட்டதாரிகளை அநுர அரசும் ஏமாற்றிவிட்டது!

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை மீறி அரசாங்கம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமாஸ தெரிவித்திருக்கின்றார். நேற்றுமுன்தினம் விசேட...

Read moreDetails

கல்வியில் அரசின் – சர்வாதிகார முடிவுகளுக்கு எதிராக அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!

-சொ.வர்ணன்- தற்போதைய அரசின் கல்விக்கு எதிரான தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து முழு இலங்கையும் ஒன்றிணைந்த அதிபர்கள் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக...

Read moreDetails

எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சியே சமூகஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு காரணம்

எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சி அல்லது அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்றே சமூக ஊடகங்களில் பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன்...

Read moreDetails

மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு முன்னேற்பாடு!

-பா.சதீஸ்- மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக...

Read moreDetails

வடக்கில் நாளை தாதியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்!

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில்...

Read moreDetails

நாளாந்த பொலிஸ் சோதனையில் பலர் கைது!

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்று திங்கட்கிழமை பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் 31,594 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்....

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

தெல்லிப்பழை மாவை கலட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராணச் சிறப்புச் சொற்பொழிவுத்...

Read moreDetails
Page 380 of 626 1 379 380 381 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.