புதிய சொத்து வரி எவ்வாறு அமுல்படுத்தப்படும்!

வரவு – செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் புதிதாக சொத்து வரியை அறிமுகப் படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. 2027 ஆம்...

Read moreDetails

இலங்கை வந்தார் நடிகர் சரத்குமார்

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான சரத்குமார், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நடிகர் சரத்குமார் புதன்கிழமை காலை 11.05 மணிக்கு...

Read moreDetails

பொலிஸ் சீருடைகளை வைத்திருந்த இருவர் கைது!

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகளைப் போன்ற சீருடைகளை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது....

Read moreDetails

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : விசாரணைக்கு திகதியிட்டது கொழும்பு மேல் நீதிமன்றம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட்...

Read moreDetails

மாணிக்கக்கல் அகழ்வு : சந்தேகநபர் கைது!

தெரேசியாவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை...

Read moreDetails

நாடளாவிய விசேட சுற்றிவளைப்பு : 60 கிலோ போதைப்பொருள் மீட்பு!

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேளைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,...

Read moreDetails

மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் பணிநீக்கம்!

-கஜிந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்...

Read moreDetails

2009 இற்கு முன் போதைப்பொருள் பாவனையும் திட்டமிட்ட குற்றங்களும் வடக்கில் காணப்படவில்லை : ஜெகதீஸ்வரன் எம்.பி!

வடக்கு மாகாணத்தில் 2009க்கு முன்பு இவ்வாறான போதைப்பொருள் பாவனையும், திட்டமிட்ட குற்றச் செயல்களும் காணப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்...

Read moreDetails

நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்

கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலை திறந்தவெளி அரங்கில்...

Read moreDetails

நாதஸ்வர வித்துவான் பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் உயர் விருதுகள்!

உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பி. எஸ். பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய விருதுகள் கிடைத்துள்ளன. நியூயோர்க் மாநில செனட்டரான ஜெரமி கூனி மற்றும்...

Read moreDetails
Page 381 of 608 1 380 381 382 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.