ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க உலக உணவுத் திட்டம் உதவும்

-சுகாதார அமைச்சரை சந்தித்த பிலிப் வார்டு உறுதி- உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டு மற்றும் அரசாங்க நட்புறவு அதிகாரி முஸ்தபா...

Read moreDetails

கோப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்- கோப்பாய் பிரதேச கலாசார அதிகார சபை, கோப்பாய் பிரதேச செயலகம் ஆகியன கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 9...

Read moreDetails

கசிப்பு உற்பத்திப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றல்!

-பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பரல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக்...

Read moreDetails

பொது இடங்களில் கழிவுகள் கொட்டுவோரின் காணொளிகள் பதிவேற்றப்படுமென எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் கழிவுகளை வீசிச் செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாது...

Read moreDetails

விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மின்னினைப்பாளர்...

Read moreDetails

சமத்துவக் கட்சியின் பேராளர் மாநாடு

சமத்துவக் கட்சியின் பேராளர் மாநாடு நேற்று புதன்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு கட்சியின் தலைவர் சு.மனோகரன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு உள்ளிட்ட...

Read moreDetails

கல்விக் கண்காட்சி

-ஞானத்தமிழ்- மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையின் கல்விக் கண்காட்சி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி...

Read moreDetails

சங்கானையில் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

-கஜிந்தன்- பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சங்கானை பிரதேச செயலர் பிரிவில்...

Read moreDetails

யாழ்.தினக்குரல் பத்திரிகையின் நெல்லியடி முகவர் காலமானார்!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழ். தினக்குரல் பத்திரிகையின் நெல்லியடி முகவர் செல்வரத்தினம் காலமானார். நெல்லியடியில் உள்ள பத்திரிகை முகவர்களில் ஒருவரான நீக்கிலஸ் ஜோர்ஜ் செல்வரத்தினம் தனது 83 ஆவது வயதில்...

Read moreDetails

திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றும் போராட்டம்!

-கஜிந்தன்- தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை...

Read moreDetails
Page 387 of 608 1 386 387 388 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.