அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்...

Read moreDetails

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!

அங்குருவாத்தொட்டை – வத்துகொட பகுதியில் உள்ள கடையொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அங்குருவாதொட்டை - உடுவர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வேலணையில் பரிசளிப்பு இன்று

-ஞானத்தமிழ்- வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா உதவிப் பிரதேச செயலாளர்...

Read moreDetails

திருநெல்வேலியில் பரிசளிப்பு நாளை

-ஞானத்தமிழ்- திருநெல்வேலி சைவ வித்திய விருத்திச் சங்கம் நடாத்தும் திருமந்திர பெருவிழாவும் பரிசளிப்பும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சைவ வித்தியா விருத்திச் சங்க...

Read moreDetails

எதிர்வரும் 14 இல் நீரிழிவு நடைபயணம்!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நோய் குறித்து விழிப்புணர்வூட்டுமுகமாக நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடைபயணம் யாழ்.போதனா வைத்தியசாலை ஜே.ஐ.சி.ஏ.கட்டிட முன்றலில்...

Read moreDetails

சித்திவிநாயகர் வித்தி. பரிசளிப்பு விழா இன்று!

-க.கனகராசா- பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. வித்தியாலய முதல்வர் ப.சந்திரபாகு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு...

Read moreDetails

வரணியில் கலை விழாவும், கௌரவிப்பும்

-ஞானத்தமிழ்- தென்மராட்சி கலாசார மத்திய நிலையம் நடாத்தும் கலைவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வரணியில் உள்ள தென்மராட்சி கலாசார மத்திய...

Read moreDetails

இ.போ.ச பேருந்து சேவையினை ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்றுக – சாவகச்சேரி பிரதேச சபையில் கோரிக்கை

-த.சுபேசன்- கைதடி வடக்கிற்கான இ.போ.ச பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனஅச்சபையின் உறுப்பினர் செ.ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். சாவச்சேரி...

Read moreDetails

நல்லூரில் தேரடி சித்தர் செல்லப்பா சுவாமிகளின் குருபூஜை

-செ.ரவிசாந்- நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு கடந்த புதன்கிழமை நல்லூரிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக இடம்பெற்றது....

Read moreDetails

வீதியை புனரமைக்குமாறு சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளரிடம் கோரிக்கை!

-த.சுபேசன்- கைதடி தெற்கு வட்டாரத்திலுள்ள கட்டை பறித்தான் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளரிடம் கடிதம் மூலம் பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி...

Read moreDetails
Page 392 of 626 1 391 392 393 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.