ஹொரணை துப்பாக்கிச் சூடு பின்னணிக் காரணம் என்ன?

ஹொரணை – மீனவபலான – சிரில்டன்வத்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். இது...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பங்குபற்றுவதற்கு நான் விரும்பவில்லை

-எதிர்க்கட்சியிடம் கொள்ளை இல்லை என்கிறார் திலித் ஜயவீர- அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பேரணியில் பங்குபற்ற மாட்டேன் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர,...

Read moreDetails

இயற்கையும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்

நாம் விலகிச் செல்லும் இயற்கையும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் திறந்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்...

Read moreDetails

வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று

-க.கனகராசா- மாதகல் காந்திஜீ விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதியாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30...

Read moreDetails

தமிழக மீனவர்களே இலங்கை கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்

- வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் ஆலம் - இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை பயன்படுத்துவதை விட தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதே அதிகமாக காணப்படுகிறது. இலங்கை...

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

அராலி கிழக்கு மலையாளங்காடு ஜயனார் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவுத்...

Read moreDetails

வரணியில் கல்விச் சாதனையாளர், கௌரவிப்பும் பிரிவுபசார நிகழ்வும்

-த.சுபேசன்- தென்மராட்சி, வரணி நிதி அக்கடமி மற்றும் சாவகச்சேரி லைசியம் உயர் கல்லூரி ஆகியவற்றின் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு மற்றும் பிரிவுபசார நிகழ்வு ஆகியன அண்மையில் வரணியில்...

Read moreDetails

பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்கத்தினருடன் ரவிகரன் எம்.பி. கலந்துரையாடல்

-வி.சரவணன்- மன்னார் - பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்கத்தினரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்க கட்டடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில்...

Read moreDetails

சு.ப. தமிழ்ச்செல்வனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்-தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள்...

Read moreDetails

புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 150 ஆண்டு நிறைவு ஆரம்ப விழா

யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் கல்விப் பணியில் 150 ஆவது ஆண்டு நிறைவு ஆரம்ப விழாவும், ஸ்தாபகர் சாள்ஸ் தினமும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது ....

Read moreDetails
Page 393 of 608 1 392 393 394 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.