வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7.4 கோடி ரூபா மோசடி

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் தமிழ், முஸ்லிம் நட்புறவை கட்டியெழுப்ப கலந்துரையாடல்

வடக்கு - கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் வடக்கு - கிழக்கு...

Read moreDetails

ஐ. ம. ச. சுபநேரம் பார்க்காமல் மக்களுக்காக ஒன்றுபட வேண்டும் : நாமல் அறிவுரை

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது எனவும்...

Read moreDetails

எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று...

Read moreDetails

இலங்கை – இந்தியா விவசாயம் : முதலாவது செயற்குழுக் கூட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் குறித்த முதலாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச்...

Read moreDetails

வடகிழக்கில் மழை : புதிய புயலுக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை தொடங்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

வரலாற்றில் அதிகமான தாதியர் ஆட்சேர்ப்பு!

இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4 ஆயிரத்து 141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சம்பவம் எனவும் சுகாதார...

Read moreDetails

கெஹெல்பத்தர பத்மே வழக்கு ஐந்து நடிகைகளிடம் விசாரணை

பாதாள உலகக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, அத்திணைக்களம்...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்த தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களின் நன்மைக்காக அதிக பலன்களை கொடுக்கும் நோக்கில் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு...

Read moreDetails
Page 405 of 608 1 404 405 406 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.