அகில இலங்கை தமிழ் தினப் போட்டி : றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்!

றோயல் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் ஜெயரூபன் ஹரிஷ், கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், பேச்சுப் பிரிவு 5 இல் முதலிடம்...

Read moreDetails

யாழ்.பல்கலை வளாகத்தில் மெகசின்கள் அடையாளம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும், 5 அடி நீளமான வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையின் உள்பகுதியில் மறைத்துவைக்கப்பட...

Read moreDetails

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்?

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக்...

Read moreDetails

மிருகங்களின் இறைச்சியை விற்பனை செய்தவர்கள் கைது!

அநுராதபுரம், நொச்சியாகம, வில்பத்துவ தேசிய வனப்பூங்கா பகுதியில் நீண்ட நாட்களாக காட்டு மிருகங்களை வேட்டையாடி அதன் இறைச்சிகளை உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளுக்கு விற்பனை செய்து வந்த...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத்...

Read moreDetails

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க நாட்டிலுள்ள முக்கிய விற்பனை நிலையங்கள் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய...

Read moreDetails

மன்னாரில் திண்மக்கழிவுகளால் தொடர் பிரச்சினை

மன்னார் நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை கொட்டுவது மற்றும் மறுசுழற்சி செய்வதில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மன்னார் நகர்ப் பகுதியில் அதிக அளவில்...

Read moreDetails

டயானாக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக...

Read moreDetails

சீனிக் கைத்தொழிற்சாலை விற்பனையை தடுக்க வேண்டும்!

பெலவத்த சீனிக் கைத்தொழிற்சாலையின் நிதி நெருக்கடியை தீவிரப்படுத்தி தொழிற்சாலையை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அரசாங்கத்தின்...

Read moreDetails

வெலிகம கொலைச் சம்வம் ஏழு பேருக்கு விளக்கமறியல்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை...

Read moreDetails
Page 411 of 608 1 410 411 412 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.