என்.பி.பி உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹந்தயா எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரால் கொலை...

Read moreDetails

பணச்சலவை தடுப்புச் சட்டம் – யோஷித, டெய்ஸியின் வழக்கு விசாரணைகள் டிசம்பரில்

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை, எதிர்வரும்...

Read moreDetails

10 எரிவாயு தோட்டாக்கள் கொழும்பில் கண்டுபிடிப்பு!

போராட்டங்களின்போது கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 எரிவாயுத் தோட்டாக்கள் கொண்ட ஒரு பையொன்று கொழும்பு 7, ப்ளவர் வீதியிலுள்ள கொமன் கொபி ஹவுஸ் கட்டிடத்தின் கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த...

Read moreDetails

கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : மூன்று பேர் கைது!

தனமல்வில - நிகவௌ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றம் அழையுங்கள் : எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு...

Read moreDetails

மீன்பிடிப் படகு விபத்து : இருவர் மாயம்

தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் கரையிலிருந்து சுமார்...

Read moreDetails

செவ்வந்திக்கு சட்டப் புத்தகம் கொடுத்த பெண் சட்டத்தரணி

-72 மணித்தியாலம் தடுப்புக்காவல் வைக்க உத்தரவு- புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர...

Read moreDetails

அதிகரிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள்

சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு...

Read moreDetails

என்னை விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி!

நுகேகொடவில் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து, குறைந்தது இரு வாரங்களுக்காவது விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின்...

Read moreDetails

வவுனியா வைத்தியசாலைக்கு இரண்டு லேசர் இயந்திரங்கள்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு ஆர்கன் (ARGON) மற்றும் யாக்(YAG) ஆகிய இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு பொது வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்றது. இந்த...

Read moreDetails
Page 412 of 608 1 411 412 413 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.