விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏனையவர்களால் ஏன் கடைப்பிடிக்க முடியாது

-க.கனகராசா- விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏன் ஏனையவர்கள் கடைப்பிடிக்க முடியாது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது...

Read moreDetails

யாழில் முக்கிய கலந்துரையாடல்

-பா.பிரதீபன்- அரசியற் தீர்வும், பொறுப்புக் கூறலும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

Read moreDetails

கனடா உயரிய இராணுவ விருது பெற்ற முதல் இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை அனர்த்தம் : 117 ஐ அழைக்கவும்

உயர்தரப் பரீட்சை எழுதுவதைப் பாதிக்கும் ஏதேனும் அனர்த்தம் தொடர்பில் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : நீதி அமைச்சர் ஹர்ஷன!

ஊழல் மோசடிககளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

Read moreDetails

கம்போடியாவில் சிக்கியவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

கம்போடியாவில் சிக்கித் தவித்த ஆறு இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய இந்தக் குழு நேற்று...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read moreDetails

போதைப்பொருள் படகை கைப்பற்றல் : மாலைதீவு பறந்த இலங்கையின் குழு

மாலைதீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் விசேட குழுவொன்று மாலைதீவுக்குப்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

மஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டத்தில் முக்கிய கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால்...

Read moreDetails

வலிப்பு நோயால் இளைஞன் மரணம்

-கஜிந்தன்- யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவானந்தன்...

Read moreDetails
Page 414 of 651 1 413 414 415 651
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.