மீன் பிடிக்கச் சென்றவர் ஏரியில் மூழ்கி மரணம்

ரஸ்நாயக்கபுர – முடத்தவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். குறித்த நபர் குழாய் உதவியுடன் மீன்பிடிக்கும் மீனவர் என்றும், நீண்ட நேரம்...

Read moreDetails

புதையல் தோண்டிய குற்றச்சாட்டு சந்தேகநபர்கள் மூவர் கைது!

பொலன்னறுவை – நுவரகேயாய பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவினால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, தியபெதும...

Read moreDetails

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் போதை வியாபாரி கைதானார்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்றுமுன்தினம் முற்றுகையிட்ட பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்ததுடன், வீட்டிலிருந்து சுமார்...

Read moreDetails

மட்டு.வாகனேரியில் கைக்குண்டு மீட்பு!

பொலன்னறுவை – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாகனேரி 125ஆவது மையில் கல் பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டது. விசேட...

Read moreDetails

குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

காலி – பத்தேகம மஹாலியனகேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப்...

Read moreDetails

துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் என்.பி.பி அரசின் முக்கிய நபர்கள்

-திரைமறைவில் நடக்கும் நடாகங்கள் என்கிறார் நாமல்- நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் இருப்பதாகக் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

Read moreDetails

புதையல் தோண்டிய முதியவர் கைது!

கபுகொல்லேவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபுகொல்லேவ - துட்டுவௌ பகுதியில், புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை...

Read moreDetails

நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் மரணம், இருவர் படுகாயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று முன்னால்...

Read moreDetails

குடும்ப தகராறு : மாமன் சுட்டதில் மருமகன் பலி

அநுராதபுரத்தில் கலென்பிந்துனுவௌ - இஹலகம பகுதியில் மாமனாரின் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தனிம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails
Page 430 of 608 1 429 430 431 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.