தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடல்

-கஜிந்தன்- யாழ்ப்பாண தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

-வி.சரவணன்- வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- வவுனியா பல்கலைக்கழகத்தினால் 'முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும்' கற்கைநெறியின் நான்காம் அணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இக்கற்கைநெறி புதிய தொழில் முயற்சியை ஆரம்பிக்கவுள்ளவர்களுக்கும், தமது தொழிலை விஸ்தரிக்க முயற்சிப்பவர்களுக்கும்,...

Read moreDetails

உதைபந்தாட்ட போட்டிகள் நாளை ஆரம்பம்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் ஆளுகைக்கு உட்பட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கான கொலின்ஸ் நினைவுக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் போட்டிகள் நாளை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொலின்ஸ்...

Read moreDetails

மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு!

வவுனியா, கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் தோட்டக் காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்றுக் காலை தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை...

Read moreDetails

யாழ்ப்பாணம் பிரதேச செயலராக சிவகாமி உமாகாந்தன் நியமனம்

-கஜிந்தன்- , -செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட திருமதி. சிவகாமி உமாகாந்தன் நேற்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான...

Read moreDetails

கந்தபுராண படனத் தொடர்

நீர்வேலி கந்தசுவாமி ஆலய வாராந்த சுக்கிரவார கந்தபுராண படனத் தொடர் ஆலய சண்முகவிலாச மண்டபத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது....

Read moreDetails

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருடன் ரவிகரன் எம்.பி.சந்திப்பு!

-வி.சரவணன்- வடக்கு மாகாண உள்ளூராட்சின் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் நேற்று சத்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கைதடியில் அமைந்துள்ள...

Read moreDetails

முன்னாள் தவிசாளர் சிறிபாஸ்கரனின் 26 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

-செ.ரவிசாந்- வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவிருந்து மக்களுக்காக சேவைகள் பல ஆற்றியவருமான மறைந்த சுவாமிநாதன் சிறிபாஸ்கரனின் 26...

Read moreDetails

கந்தசஷடி விரதத்தை முன்னிட்டு அடியவர்களுக்கு பழப் பொதிகள்

-செ.ரவிசாந்- கந்தசஷ்டி விரத காலத்தை முன்னிட்டு 2355 அடியவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் இலவச பழப் பொதிகள் கையளிப்பு.கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 665 அடியவர்களுக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பழப்பொதிகள்...

Read moreDetails
Page 431 of 608 1 430 431 432 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.