மன்னாரில் கடைகளுக்கு சீல்!

மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் போன்றவை சீல் வைக்கப்பட்டுள்ளன. மன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்ச்சியாக...

Read moreDetails

யாழில் அரச, தனியார் பேருந்து சேவை தொடர்பான கள ஆராய்வு!

யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

பொலிஸ் உயர் அதிகாரிக்கு சி.ஐ.டியில் முறைப்பாடு!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

போக்குவரத்திற்கு இடையூறான கால்நடைகள் மடக்கிப்பிடிப்பு

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மைய...

Read moreDetails

கிளிநொச்சியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதையடுத்து விடுவிப்புக்கான...

Read moreDetails

அஸ்வெசும தொடர்பான அறிவிப்பு!

'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல்...

Read moreDetails

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24...

Read moreDetails

முகத்தை மறைக்கும் வகையில் ஆடையணிவது பிரச்சினைகளை ஏற்படுத்தும் : ஞானசார தேரர்

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொதுஇடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால்...

Read moreDetails

இலங்கை – ரஷ்ய இராணுவ பயிற்சியில் வெடி விபத்து!

இலங்கை இராணுவத்திற்கும், ரஷ்ய இராணுவத்திற்கும் இடையே மதுரு ஓயா பயிற்சி முகாமில் தற்போது நடைபெற்று வரும் கூட்டுப் பயிற்சியின் போது, கையெறிகுண்டு (Hand Grenade) வெடித்ததில் மூன்று...

Read moreDetails
Page 438 of 625 1 437 438 439 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.