மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை : கட்சி உறுப்பினர்களிடன் ரணில் கேள்வி

பல்வேறு முக்கிய திட்டங்கள் நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்க நான் காரணமாகிய போதிலும், மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை? என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களிடம்...

Read moreDetails

பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை முக்கிய சந்தேகநபரை தேடும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி வெலிகம...

Read moreDetails

அமெரிக்க வரி சாவலை சமாளிக்க விரைவான கட்டமைப்பு சீர்திருத்தம் அவசியம்

அமெரிக்காவின் வரிக்கட்டணங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிய நாடுகள் சுங்கமற்ற வர்த்தகத் தடைகளைக் குறைக்கவும், பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் வேண்டும்...

Read moreDetails

சீரற்ற காலநிலை : 29000 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர்...

Read moreDetails

AI யின் அசுர வளர்ச்சி இலங்கை

தொழிலாளர்க்கு காத்திருக்கும் ஆபத்து? இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் AI பயன்பாடு...

Read moreDetails

அடுத்த ஆண்டின் முதற்காலாண்டில் மாகாணத் தேர்தல்

ஆளுநர்களினால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமக்குத் தெரியவில்லை. தேர்தலை...

Read moreDetails

ஒன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான யாழ். இளைஞன்!

தூக்கிட்டு உயிர்மாய்க்க முயற்சி! யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நவீன கையடக்க தொலைபேசி பயன்படுத்தத் தடை : சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட...

Read moreDetails

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் : நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சுமார் 15 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள...

Read moreDetails

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து...

Read moreDetails
Page 440 of 608 1 439 440 441 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.