சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது!

சட்டவிரோத உபகரணங்கள் : 8 படகுகள் மீட்பு! -க.சபேஷன்- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை – பொலிஸ்...

Read moreDetails

தேங்காய்களை திருடியவரை – கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

இரண்டு தேங்காய்களை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று மரண...

Read moreDetails

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்த்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வாயாலும், மூக்காலும் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்த்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாண்டித்தாழ்வு, காரைநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கோணலிங்கம்...

Read moreDetails

பாதாள உலக குழுக்களிடமிருந்து இந்த வருடத்தில் மட்டும் 1947 ஆயுதங்கள் மீட்பு!

நாட்டில் பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக நடத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளில் இந்த வருடத்தில் மட்டும் 1947 ஆயதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

ஏற்றுமதித் துறை தொடர்ந்து வளர்ச்சியை காட்டுகின்றது – ஏற்றுமதிச் சபை

2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் முறையான வளர்ச்சியை காட்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் (EDB) தலைவர் மங்கள...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 706 ஏக்கர் காணியை அரசு விடுவித்துள்ளது

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இவ்வருடத்தில் மட்டும் 706 ஏக்கர் காணியை அரசாங்கம் விடுவித்துள்ளதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே...

Read moreDetails

யுத்தம் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக் காரணங்களை காட்டி மக்களின் காணிகள் அபகரிப்பு!

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை கூறி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மக்களின் காணிகளை உடன்...

Read moreDetails

வடக்கிற்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு நான் எதிர்பார்க்கவில்லை – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

வடக்கிற்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும், அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடனான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பரவல் இராணுவமே காரணம் விசாரணை அவசியம்!

மக்களுக்காக போதைப்பொருளை ஒடுக்கிய விடுதலை புலிகள்சமூக விரோதிகளுக்கு புகழிடமாக மாறியுள்ள இராணுவ முகாம்கள்போதை ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து இராணுவத்தை விலக்குங்கள் - கஜேந்திரகுமார்! வடக்கு – கிழக்கு மாகாணங்களில்...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில...

Read moreDetails
Page 447 of 609 1 446 447 448 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.