கொழும்பில் நாளை நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு...

Read moreDetails

காது கேளாதோருக்கான சிகிச்சை வெற்றி!

இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான 'என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சிகிச்சை' வெற்றி பெற்றுள்ளது. வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப் தலைமையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில்முதன்முறையாக...

Read moreDetails

நிதியியல் அறிவு மாதத்தையொட்டி இலவசக் கண்காட்சி!

2025 ஒக்டோபர் மாதம் நிதியியல் அறிவு மாதமாக இலங்கை மத்திய வங்கி பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு அமைவாக 'நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதொரு இலங்கை' எனும் தொனிப்பொருளில் இலங்கை மத்திய...

Read moreDetails

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

Read moreDetails

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 28 ஆயிரத்து 985...

Read moreDetails

சீரற்ற வானிலையால் போக்குவரத்து பாதிப்பு!

சீரற்ற வானிலையால் நுவரெலியா - ஹட்டன் ஏ - 7 பிரதான வீதியில் நானுஓயா - டெஸ்போட் பகுதியில் இன்று காலை மரம் ஒன்றின் கிளை முறிந்து...

Read moreDetails

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல்!

ஆயுர்வேத மசாஜ் நிலைங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

Read moreDetails

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்கு கையளிப்பு!

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மொரவெவ வடக்கு சிங்களக் கல்லூரி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ அஃதிவுல்வெவ கல்லூரி வளாகம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை...

Read moreDetails

பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தேவை!

நாட்டில் கடந்த திங்கட்கிழமை மாத்திரம் ஆறு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் 5 சம்பவங்கள்...

Read moreDetails

மழையுடனான காலநிலை : முப்படையினரும் தயார் நிலையில்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில் பாரதூரமான அனர்த்தங்கள் ஏதும் இதுவரையில் பதிவாகவில்லை. அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினரும் தயாராகவே உள்ளனர். சகல அமைச்சுகள் ஊடாகவும் உரிய...

Read moreDetails
Page 455 of 609 1 454 455 456 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.