மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

-த.அம்பிகாவதி- சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும்  JICA நிறுவனம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின்...

Read moreDetails

பாலியல் கல்வி : ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம்!

-த.சுபேசன்- குடும்பத்திட்டமிடல் என்பது கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் பெறுவதை நிறுத்துவதல்ல. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம்...

Read moreDetails

சாவகச்சேரி நீதிமன்றில் ஏலவிற்பனை!

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணல் மற்றும் கிரவல் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே குறித்த ஏலவிற்பனையில் கலந்து...

Read moreDetails

நினைவுக் கூட்டமும் பேருரையும்!

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல் துறையின் விரிவுரையாளரும், 1980 களில் யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் மற்றும் பெண்ணியற் செயற்பாடுகளிலே தன்னை அர்ப்பணித்தவரும், 1989இல் மனித உரிமைகளுக்கான...

Read moreDetails

மறுமலர்ச்சி மையத்தின் மகிழ்வரங்கு நிகழ்வு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- எழுக மூளாய் மறுமலர்ச்சி மையம் நடாத்தும் மகிழ்வரங்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சோதிலிங்கம்...

Read moreDetails

அரச நிறுவனத்தில் 18 மாத ஊழியர் சம்பளம் நிலுவையில் ஊழியர்கள்!

திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர், தங்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாது இருக்கின்ற, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

Read moreDetails

வாகன திருத்தங்களுக்கு அதிக நிதி : வேலணை பிரதேச சபை குறித்து குற்றச்சாட்டு!

வேலணைப் பிரதேச சபையால் வாகன திருத்தங்களுக்கும் அதனை ஒத்த தேவைகளுக்குமாக செலவிடப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் மக்களின் நலன்களுக்கு செலவிடப்படும் நிதி மிக குறைவாகவே இருக்கின்றது என வேலணை...

Read moreDetails

உணவகங்களுக்கு தண்டம்!

-க.கனகராசா- பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாத உணவகங்களுக்கு 96 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார...

Read moreDetails

தீவகப் பாடசாலைகளை – அதி கஷ்டத்திலிருந்து நீக்க அரசு முடிவு!

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை,...

Read moreDetails
Page 475 of 609 1 474 475 476 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.