விடுதி அறையில் சடலம் மீட்பு!

பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றில் அறையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. திவுலபிட்டி...

Read moreDetails

கல்வி நிலையம் திறந்துவைப்பு!

-த.அம்பிகாவதி- கிளிநொச்சி ஜெப ஆலய மிஷனின் நிதி உதவியில் சிகரம் கல்வி நிலைய மாணவர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சிகரம் மாலை நேரக் கல்வி நிலையம் கடந்த திங்கட்கிழமை...

Read moreDetails

காணாமல்போனவர் சடலமாக மீட்பு!

குருணாகலில், மாவத்தகம - கல்பிட்டமுல்ல பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் குருணாகல் - ஹிந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...

Read moreDetails

மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கு!

-த.அம்பிகாவதி- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான...

Read moreDetails

சாவகச்சேரியில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி!

சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயம் நடாத்தும் தீபாவளி விழாவும், பரிசளிப்பு விழாவும் ஆலய அறநெறிப் பாடசாலை அதிபர் விவேகானந்தன் மயூரன் தலைமையில் எதிர்வரும் 20...

Read moreDetails

மன்னாரில் குப்பை கொட்டுவதில் இழுபறி : மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தயார்!

மன்னார் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவது தொடர்பில் தொடர்ச்சியாக மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கழிவகற்றல் வாகனங்கள் கழிவுகளுடன்...

Read moreDetails

இந்தியாவில் நால்வர் கடல் வழியாக நாட்டுக்கு வருகை!

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள்...

Read moreDetails

வவுனியாவில் 834.3 மி.மீ. மழைவீழ்ச்சி!

வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரை 64 வீதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலையப் பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்....

Read moreDetails

அரசியலமைப்பு நிறைவேற்றத்தைத் தடுக்க அனைவரும் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் : கஜேந்திரகுமார்!

-செ.ரவிசாந்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின்...

Read moreDetails

இஷாராவின் கைதால் நாமல் அச்சம்!

குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாமல் தொடர்பான எந்தத் தகவலையும்...

Read moreDetails
Page 481 of 609 1 480 481 482 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.