சமூக வைத்தியர்கள் கல்லூரித் தலைவராக விந்தியா குமாரபெல்லி தெரிவு!

இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் 31ஆவது தலைவராக வைத்தியர் விந்தியா குமாரபெல்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பில் உள்ள கலதாரி...

Read moreDetails

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தனது 64 ஆவது வயதில் இன்று காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்...

Read moreDetails

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்துவைப்பு!

தெல்லிப்பழை சந்தியின் வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர்...

Read moreDetails

பாண் விற்கும் போர்வையில் போதைப்பொருள்!

சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகள் விற்பனை என்ற...

Read moreDetails

இலங்கை முழுவதும் பயணம் – யாழ். வந்தடைந்த இளைஞர்கள்!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை சுமார்...

Read moreDetails

அழகுக்கலைப் போட்டியில் பதக்கங்களை அள்ளிய இலங்கைப் பெண்கள்!

மலேசிய அழகுக்கலை போட்டியில் ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்த இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில்...

Read moreDetails

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : இருவர் கைது !

பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும், உதவியாளரும்...

Read moreDetails

விபத்தில் யுவதி உயிரிழப்பு!

வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில் வாரியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து...

Read moreDetails

முரசுமோட்டையில் விபத்து : 3 பேர் காயம்!

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று...

Read moreDetails
Page 485 of 609 1 484 485 486 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.