மரக்கறி விலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என மன்னிங் சந்தை வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க நகை விற்பனை நிலையங்களில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலைவரத்தின் அடிப்படையில், 24 கரட் ஒரு பவுண்...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம்...

Read moreDetails

கொட்டு மழை : விவசாயிகள் போராட்டம்!

கொட்டும் மழையில் 34ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள கருத்துகள் கவலையளிப்பதாக முத்துநகர் ஒன்றிணைந்த விவசாய சம்மேளன செயலாளர் சஹீலா...

Read moreDetails

எம்.பிக்களுக்கு சிறையில் தனியிடம்!

2029ம் ஆண்டுக்கு பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் 159 எம்.பிக்களுக்கும் தனியான இடம் ஒதுக்கப்படவேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், உத்தியோகபூர்வ...

Read moreDetails

வாகன இலக்கத் தகடுகளுக்கு 3 மாதங்கள்!

புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை பெறுவதற்காக இன்னும் 3 மாதங்கள் காத்திருக்கவேண்டும் என கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தம்...

Read moreDetails

இலங்கை பல் மருத்துவ சங்கத்திற்கு புதிய தலைவர்!

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் 93 வது தலைவராக வைத்திய கலாநிதி ஆனந்த ரத்நாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில்...

Read moreDetails

பேஸ்புக் களியாட்டம் : 30 பேர் கைது!

நுவரெலியா – கிரிகரி வாவிக்கு அருகில் 4வது வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வை சுற்றிவளைத்த பொலிஸார் போதைப் பொருட்களுடன் 30 பேரை கைது செய்துள்ளனர்....

Read moreDetails

மின்னொளி வளைவு திறப்பு!

தீபாவளி பண்டியையை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் புதிய கல்லடி பாலத்தில் அலங்கார மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது. நேற்று இந்துக்கள் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில்...

Read moreDetails

உடுப்பிட்டியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

-த.அம்பிகாவதி- சர்வதேச வறுமை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு உடுப்பிட்டி சமுர்த்தி வங்கிப் பிரிவில் உள்ளடங்கும் 12 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு...

Read moreDetails
Page 505 of 652 1 504 505 506 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.