எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் : ஐ.தே.கட்சி

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது....

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் : தமிழ்க் கட்சிகள் ஆராய்வு

-பா.பிரதீபன்- எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது மற்றும் எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து பேசத் தயங்குவது ஏன்?

காணாமல்போனவர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி நாங்கள் நிராகரிக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை பலப்படுத்த முயற்சிக்கிறார் என ஐ,நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும்...

Read moreDetails

தீபாவளியன்று நிறுத்தப்படவுள்ள கப்பல் சேவை!

-கஜிந்தன்- பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என...

Read moreDetails

தொடரும் தீ பரவல் : மக்கள் கடும் விசனம்!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல்...

Read moreDetails

அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் – அமைச்சர் லால் காந்த உறுதி

மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது...

Read moreDetails

சுன்னாகத்தில் திருட்டு!

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணயசபை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுகிறது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வட்டலியத்த...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல்,...

Read moreDetails

12 நாட்களில் 62,000 சுற்றுலாப் பயணிகள்!

2025 அக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் சுமார் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து...

Read moreDetails
Page 507 of 625 1 506 507 508 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.