பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச்...

Read moreDetails

ஆபத்தின் விளிம்பில் இலங்கை – உலக வங்கி எச்சரிக்கை!

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 1.5% அளவில் இருக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.தற்போது அடைந்திருந்திருக்கும் 0.5% அந்நிய நேரடி முதலீடு மிகவும் குறைவென உலக...

Read moreDetails

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி!

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மாதங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்து வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது வாரத்திற்கு பத்து...

Read moreDetails

அடுத்த தேர்தலில் ஆட்சி நமக்கு!

30 வருடகாலம் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால்தான் இந்நாடு வீழ்ந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் உறுப்பினர், முன்னாள்...

Read moreDetails

யாழ். போதனாவில் ‘ஓ பொசிடிவ்’ குருதிக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 'ஓ பொசிடிவ்' குருதி வகைக்குத் தற்போது அதிதீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்...

Read moreDetails

12 வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்குலுங்கும் குறிஞ்சி!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய...

Read moreDetails

வடக்கில் போராட்டத்தில் குதித்த சட்டத்தரணிகள்!

முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிஸார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் அனைத்து...

Read moreDetails

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

எலிக்காய்ச்சலால் 10 பேர் பலி!

அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் என்.சி.டி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 743 நோயாளர்கள்...

Read moreDetails

மனைவிக்கு தீ வைத்த கணவன்!!

கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படும் கணவர், தனது மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை...

Read moreDetails
Page 520 of 609 1 519 520 521 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.