நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

தங்காலை கடலில் படகொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று முன் தினம் காலை இடம்பெற்றுள்ளது. இவர் நண்பர்களுடன் இணைந்து...

Read moreDetails

பேச்சில் ஈடுபட மூவர் கொண்ட குழு நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சில் ஈடுபடுவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

போதைப் பழக்கத்தால் நாடு பின்னடைவு!

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பாதாள உலகம் வளர்ந்துள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார போதைப் பழக்கத்தால் நாடு பில்லியன் கணக்கான டொலர்களை இழந்து...

Read moreDetails

வில்பத்து காடழிப்பு ரிஷாட்டுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றத்தால் தள்ளுபடி!

வில்பத்து காடழிப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளவும் குடியமர்த்துவதற்கு,...

Read moreDetails

அச்சுறுத்தி கப்பம் கோரிய இருவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் புன்னைச்சோலை பகுதியிலுள்ள ஒருவரின் சமூக வலைதளங்களில்...

Read moreDetails

வீட்டின் மீது விழுந்த மண்மேடு!

ஹாலிஎல, மெடம்பிடிகம, அங்குருமலை, உனகொல்ல வட்டா பகுதியில் பெய்த மழை காரணமாக, வீட்டின் மீது புதன்கிழமை இரவு மண் மேடு, சரிந்து விழுந்ததில், வீட்டினுள் இருந்த நான்கு...

Read moreDetails

பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த ஊராட்சி முற்றம்!

-த.சுபேசன்- கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாகாண மட்ட ஊராட்சி முற்ற நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வட மாகாண...

Read moreDetails

மின்னலால் வான், வீடு சேதம்!

நோர்வூட்டில் பெய்த கனமழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் அருகிலுள்ள வீடு பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. வீட்டில் இருந்த ஒருவர்...

Read moreDetails

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு : மனுஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை...

Read moreDetails

புதையல் தோண்டிய மூன்று பேர் கைது!

தமனப் பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூவர் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர். தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த...

Read moreDetails
Page 523 of 652 1 522 523 524 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.