மீனவ சமூகத்துக்கு முதலுதவிப் பயிற்சி!

இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி பயிற்சித் திட்டத்தினை நடத்தியுள்ளது. ஒக்டோபர் 3...

Read moreDetails

ஞானச்சுடர் மலர் வெளியீடு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான 'ஞானச்சுடர்' 333 ஆவது இதழ் நேற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்...

Read moreDetails

மாணவர்களுக்கு நற்செய்தி!

இலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை : விரைவில் தீர்மானம்!

வடக்கு மாகாணத்தில் காணப்படும் போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்கு வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

கல்வி முறைமையில் புதிய மாற்றம்!

பாடசாலைகளில் தரம் 6 முதல் 8 வரை கல்வி கற்கும் குடியுரிமைப் பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர்...

Read moreDetails

பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை, தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையவழி...

Read moreDetails

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் : தீ மிதிப்பு திருவிழா

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மகாபாரதக்...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிர்மாய்த்துள்ளார்.குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு...

Read moreDetails

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் 4 இழுவைப் படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

Read moreDetails

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தம்மை பராமரிக்குமாறு 200 க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிமுகப்படுத்திய 0707898889 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு...

Read moreDetails
Page 523 of 625 1 522 523 524 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.