மின்சார சபையின் போராட்டம் தீவிரம்!

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் இருந்து தவிர்ந்திருப்பதாகவும்,...

Read moreDetails

ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம்

இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களான தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாணங்களையும் இணைத்து சேவை வழங்குநர்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 'றுஹூணு ரிங்' இணையத்தளம் ஜனாதிபதியால்...

Read moreDetails

Zoom செயலியால் ஆபத்து!

இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக...

Read moreDetails

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில்...

Read moreDetails

கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோய் மருந்து!

புற்றுநோய் என்பது மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நோய். அதனால்தான் உலகம் இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில், கொழும்பு...

Read moreDetails

பெரும்போக நெற் செய்கை வவுனியாவில் ஆரம்பம்!

வவுனியா மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார். இம்முறை மாவட்டத்தில் 25,425.37 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது....

Read moreDetails

பாடசாலை மைதானத்தில் நரிகள் : மாணவர்கள் அச்சத்தில்!

ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்பப் பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள இலுக்...

Read moreDetails

மூதூரில் நாளை நீர்வெட்டு!

மூதூர் நீர்ப்பாசனத் திணைக்களம் சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளவிருப்பதால் நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூதூர்...

Read moreDetails

பிளாஸ்டிக், பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி

இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை...

Read moreDetails

யாழில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூடக் குழியில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவாலி வடக்கில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன்...

Read moreDetails
Page 525 of 609 1 524 525 526 609
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.