வன்னியில் விடுவிக்கப்படவுள்ள மக்களின் காணிகள் : தம்மிக்க படபெந்தி தெரிவிப்பு!

வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்...

Read moreDetails

சிறுவர்களைப் பாதிக்கும் தொலைபேசி : மருத்துவர்கள் எச்சரிக்கை!

பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிள்ளைகள் அதிகநேரம் குனிந்து, கைத்தொலைபேசியைப் பார்ப்பதால் அவர்களுக்குக்...

Read moreDetails

பொலித்தீன் பாவனை : அதிரடித் தீர்மானம்

பொலித்தீன் ஷொப்பிங் பைகள் இலவசமாக வழங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, நவம்பர் முதலாம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சுற்றாடல்...

Read moreDetails

செப்டெம்பரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 971 சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

மகிந்தவுக்கு எதிராக நடவடிக்கை அரசாங்கம் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை அமைச்சர் நளிந்த...

Read moreDetails

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்!

வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்துள்ளார். குறித்த மாணவனை புல்லாங்குழல் போன்ற...

Read moreDetails

தங்கத்தை கைப்பற்றிய கடற்படையினர்!

கல்பிட்டி களப்பு அரிச்சல் கடல் பகுதியில் நூதனமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 4.454 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் தங்கத்தை...

Read moreDetails

கிளிநொச்சியில் தீப் பரவல்

கிளிநொச்சி – உதயநகர்ப் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்றிரவு தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. மரத்தளபாட உற்பத்தி நிலைய உரிமையாளர் நேற்றைய தினம் மாலை உற்பத்தி...

Read moreDetails

காணியொன்றில் வெடிபொருட்களுடன், விடுதலைப் புலிகளின் கொடி மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் காணியொன்றிலிருந்து வெடிப்பொருட்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த காணியிலிருந்து R.P.G. தோட்டா, மோட்டார் தோட்டா மற்றும்...

Read moreDetails

கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை மாலை...

Read moreDetails
Page 529 of 608 1 528 529 530 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.