மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேகநபர்களும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்182...

Read moreDetails

அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றில் சேவையைப் பெற மக்கள் மேலதிக பணம் வழங்க வேண்டும்!

அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றுக்கு செல்லும்போது மேலதிகமாக பணத்தை கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் தமது வேலை விரைவாக முடிவடையும் என்று மக்கள் கருதுகிறார்கள். அவ்வாறான நிலை மாறவேண்டும்...

Read moreDetails

இஷாரா விடயத்தை அரசியலாக்கக் கூடாது – நாமல் ராஜபக்ஷ எம்.பி.

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டுமென இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

பணிப்பாளராக ஹேரத் நியமனம்!

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.பி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஜி.எச்.பிரசாந்த், களப் படைத் தலைமையகத்துக்கு...

Read moreDetails

காகிதத் தொழிற்சாலையின் வளர்ச்சி!

வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலை இலாபமீட்டுமளவுக்கு அதன் செயற்பாடுகள் உயர்ந்து வருகின்றதாக காகித உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார். அரச நிறுவனங்கள் ஒரு வருடகாலத்தில் அடைந்துள்ள...

Read moreDetails

யானை தாக்கி விவசாயி பலி

மட்டக்களப்பு - கரடியனாறு, ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச்...

Read moreDetails

படகு மற்றும் இயந்திரத்தை திருடி தப்பி ஓட்டம்!

மன்னார் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும், இயந்திரத்தையும் திருடிய நபர் ஒருவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நபர்...

Read moreDetails

சுய உதவிக் குழுக் கூட்டம்!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும், பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் பிரதேச செயலக...

Read moreDetails

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சிவாஜிலிங்கம்!

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும், அகில இலங்கை சமாதான...

Read moreDetails
Page 530 of 652 1 529 530 531 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.