சோலைக்குயில் அவைக்காற்று களத்தின் 37 ஆவது நிறைவு விழா!

சோலைக்குயில் அவைக்காற்று; களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவுவிழா அதன் நிறுவுனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண...

Read moreDetails

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

-கஜிந்தன்- கடந்த மாதம் 28 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும், கடந்த 9 ஆம்...

Read moreDetails

பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சூழலுக்குப் பாதிப்பு!

-த.சுபேசன்- தென்மராட்சி, தனங்களப்புப் பகுதியில் குப்பைகளுடன் சேர்த்து பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்கும,; மனித சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள வீதியும் அவ்வப்போது...

Read moreDetails

யாழ். பொதுசன நூலகத்தில் அப்துல்கலாம் பிறந்ததின நிகழ்வு!

-த.கலைஅமுதன்- இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் பலவீனமான அரசாங்கம் இதுதான்: துஷார இந்துனில்

இந்திய எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மைசூர் பருப்பைக் கூட உண்ண வேண்டாம் என...

Read moreDetails

புதிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டம்!

தொழிலாளர் சட்டத் திருத்தங்களின் கீழ், நான்கு பிரதான சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விவகாரங்கள்...

Read moreDetails

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!

துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கைத் திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரி டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர்...

Read moreDetails

வட – கிழக்கில் இன்று முதல் மழை

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி...

Read moreDetails

40 கிலோ கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

-சு.பாஸ்கரன்- பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் சுமார் 40 கிலோ 400 கிராம் கேரள கஞ்சாவை கூலர் வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கெற்பேலியில் கோஷ்டி மோதல் 9 பேர் காயம்!

-த.சுபேசன்- யாழ்.கொடிகாமம் - கெற்பேலிப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை கெற்பேலி கிராமத்திலுள்ள இரு கோஷ்டிகளுக்கிடையில்...

Read moreDetails
Page 532 of 652 1 531 532 533 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.