தியாக தீபம் திலீபனுக்கு சிலை : வவுனியா மாநகரசபையில் கோரிக்கை!

தியாக தீபம் திலீபனுக்கு சிலை வைப்பதற்கு இடம்கோரி வழங்கப்பட்ட கடிதத்தின் கோரிக்கையை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாக வவுனியா மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தியாக தீபம்...

Read moreDetails

பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் – இளங்குமரன் எம்.பி. கண்டனம்!

யாழ். மாவட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொழில் பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காரை உங்கள் தலையிலா நிறுத்துவது? : அர்ச்சுனா சீற்றம்

கொழும்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மடையன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக...

Read moreDetails

மன்னார் காற்றாலையைத் தடையின்றி தொடர ஜனாதிபதி உத்தரவு!

மன்னார் நகரப் பகுதியில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடையின்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது....

Read moreDetails

சட்டவிரோத அகழ்வில் ஈடுப்பட்ட பெண் கைது!

மொனராகலை - எத்திமலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுப்பட்ட பெண் ஒருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எத்திமலே பொலிஸாருக்கு கிடைத்த...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச சேவையில் சுமார் 70,000 ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் சுகாதார சேவைக்கு 1900 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும்...

Read moreDetails

இரத்து செய்யப்பட்ட மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறை

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவிப்பு வரை உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார். மின்சார விநியோகம்...

Read moreDetails

மொனராகலையில் தீப் பரவல்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரகல பகுதியிலுள்ள காட்டில் தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய...

Read moreDetails

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நடிகரான நளின் பிரதீப் உடுவெல, புற்றுநோய் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தனது 56ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,...

Read moreDetails

கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்!

கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத்...

Read moreDetails
Page 546 of 608 1 545 546 547 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.