இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி 100 மில்லியன் நிதி மோசடி!

'உருமய' தேசிய திட்டத்தின் கீழ் இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி சுமார் 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும்...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிலிருந்து தாய்லாந்தின்...

Read moreDetails

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் இன்று புதன்கிழமை அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த...

Read moreDetails

ஒரு நாட்டின் உயிர்நாடி சிறுவர்களே – பிரதமர்

'உலகை வெற்றி பெற - எம்மை அன்போடு அரவணையுங்கள்' என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்...

Read moreDetails

சிறுவர்கள், முதியோர்கள் போன்ற தலைமுறையை அரசாங்கம் பாதுகாக்கும் : ஜனாதிபதி

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். இந்த இரண்டு...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான...

Read moreDetails

நுவரெலியா ஆணையாளர் இடமாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள்...

Read moreDetails

மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!

பொலன்னறுவை மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த பாடசாலையில் இன்று காலை சிரமதானப்...

Read moreDetails

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 36 சாரதிகள்

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,238 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ்...

Read moreDetails
Page 545 of 621 1 544 545 546 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.