ஆகாயத்தில் பறந்த சிறுவர்கள்!

நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது....

Read moreDetails

3 மில்லியன் செலவில் படகுச் சவாரி மையம்!

வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனம் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திரப் படகுச் சவாரி மற்றும்...

Read moreDetails

கதிர்காமத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

கதிர்காமம் வெஹெரகல ஏரியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 74 T - 56 மகசின்கள், 36 T -...

Read moreDetails

பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள்...

Read moreDetails

கணவருக்கு போதைப்பொருள் கொடுத்த மனைவி!

கெக்கிராவை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவருக்கு போதைப்பொருட்களை கொடுத்த மனைவி கெக்கிராவை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்...

Read moreDetails

கடவுச்சீட்டு – விசா சேவைக்குத் தடையா?

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும், அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் நிலைமை...

Read moreDetails

ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி!

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள்...

Read moreDetails

வேலியே பயிரை மேய்ந்தது : பொலிஸ் அதிகாரிக்கு கடூழியச் சிறை!

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க...

Read moreDetails

சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை, தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது. குறித்த ஊர்வலமானது கல்லூரி...

Read moreDetails

வீசப்பட்ட குழந்தை : 17 வயதுப் பெற்றோர் கைது!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயதுடைய தாய்...

Read moreDetails
Page 544 of 621 1 543 544 545 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.