முகமாலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்குப் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது...

Read moreDetails

யாழில் பதற்றமான சூழல்!

யாழ். நகர்ப் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 5.40 மணியளவில் வன்முறைக் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? தாக்குதலில்...

Read moreDetails

வர்த்தகத்தில் இந்திய ரூபா பயன்படுத்த முடிவு

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான...

Read moreDetails

கிணற்றில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம்!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புகொல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின்...

Read moreDetails

செம்மணிப் படுகொலை குற்றவாளிகள் விரைவில் கைது!

யாழ்ப்பாணம் – செம்மணிப் படுகொலை தொடர்பான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கபிலன் தெரிவித்தார். குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம்...

Read moreDetails

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் – அநுர தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.ஜப்பானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ்...

Read moreDetails

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட மரங்கள்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை உரிய இடத்திற்கு நேரடியாகச்...

Read moreDetails

திருகோணமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

'வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில் வான்எல – கிண்ணியா விவசாய அமைப்புகள் சம்மேளனத்தினால் 11 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று...

Read moreDetails

சட்ட விரோதக் கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின்...

Read moreDetails

மூன்றாவது நாளாகத் தொடரும் தேடுதல்!

மூதூரில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற இயந்திரப் படகு மீண்டும் கரை திரும்பியபோது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றையவர்...

Read moreDetails
Page 543 of 621 1 542 543 544 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.