கிளிநொச்சியில் தீப் பரவல்

கிளிநொச்சி – உதயநகர்ப் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்றிரவு தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. மரத்தளபாட உற்பத்தி நிலைய உரிமையாளர் நேற்றைய தினம் மாலை உற்பத்தி...

Read moreDetails

காணியொன்றில் வெடிபொருட்களுடன், விடுதலைப் புலிகளின் கொடி மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் காணியொன்றிலிருந்து வெடிப்பொருட்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த காணியிலிருந்து R.P.G. தோட்டா, மோட்டார் தோட்டா மற்றும்...

Read moreDetails

கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை மாலை...

Read moreDetails

நன்னடத்தை மையங்களில் குழந்தைகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

Read moreDetails

திடீரென உயர்ந்த தேசிக்காய்!

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் சில்லறை விலை 1800 ரூபா முதல் 2000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது தேசிக்காய் அறுவடை மிகக்...

Read moreDetails

சிறுவனுக்கு நேர்ந்த கதி!

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

நல்லூரில் மானம்பூ உற்சவம்

வரவாற்று சிறப்புமிக்க யாழ். நுல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை...

Read moreDetails

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு : 58 மாணவர்கள் வைத்தியசாலையில்

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 58 மாணவர்கள் நேற்று புதன்கிழமை திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கமுன பொலிஸார்...

Read moreDetails

யாழில் தீக்கிரையான படகு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை - பொலிகண்டி ஆலடிப் பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன. இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 மணியளவில்...

Read moreDetails

மன்னாரில் உணவகங்கள் மீது சுகாதார நடவடிக்கை!

மன்னார் நகரசபை எல்லைக்குள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகரசபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர்...

Read moreDetails
Page 542 of 621 1 541 542 543 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.