வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் நேற்று புதன்கிழமை...

Read moreDetails

ஆசிரியர்களின் வினோதச் செயல்!

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் சிறிலதாவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள்...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும்...

Read moreDetails

வன்னியில் விடுவிக்கப்படவுள்ள மக்களின் காணிகள் : தம்மிக்க படபெந்தி தெரிவிப்பு!

வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்...

Read moreDetails

சிறுவர்களைப் பாதிக்கும் தொலைபேசி : மருத்துவர்கள் எச்சரிக்கை!

பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிள்ளைகள் அதிகநேரம் குனிந்து, கைத்தொலைபேசியைப் பார்ப்பதால் அவர்களுக்குக்...

Read moreDetails

பொலித்தீன் பாவனை : அதிரடித் தீர்மானம்

பொலித்தீன் ஷொப்பிங் பைகள் இலவசமாக வழங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, நவம்பர் முதலாம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சுற்றாடல்...

Read moreDetails

செப்டெம்பரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 971 சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

மகிந்தவுக்கு எதிராக நடவடிக்கை அரசாங்கம் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை அமைச்சர் நளிந்த...

Read moreDetails

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்!

வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்துள்ளார். குறித்த மாணவனை புல்லாங்குழல் போன்ற...

Read moreDetails

தங்கத்தை கைப்பற்றிய கடற்படையினர்!

கல்பிட்டி களப்பு அரிச்சல் கடல் பகுதியில் நூதனமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 4.454 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் தங்கத்தை...

Read moreDetails
Page 541 of 621 1 540 541 542 621
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.