யாழில் மீன்பிடி வலைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த...

Read moreDetails

ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக...

Read moreDetails

யாழ்.பல்கலை நுழைவாயிலில் போராட்டம்!

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,...

Read moreDetails

கைதிகளுடன் 47 குழந்தைகள் : சிறைச்சாலை தலைமையகம்

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக...

Read moreDetails

வட மாகாணக் கல்விப்புலத்தில் அரசியல் : ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

வட மாகாண கல்விப் புலத்தில் என்றும் இல்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. பதவி நியமனங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக பரிந்துரைக்கும் செயற்றிட்டங்களில் அரசாங்க எம்.பிக்கள்...

Read moreDetails

மாணவர்கள் குறித்த சுற்றறிக்கை : அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்கள் மீதான அத்துமீறல் செயற்பாடுகளை தடுப்பதற்கான தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

சீனப் பட்டாசுகளை பயன்படுத்துபவர்ககளுக்கு சட்ட நடவடிக்கை

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா பட்டாசுகள் மற்றும் சீனப் பட்டாசுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு...

Read moreDetails

மருத்துவமனையை சேதப்படுத்திய யானை!

மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன்,...

Read moreDetails

ஏ9 வீதியில் விபத்து : 3 பேர் காயம்!

ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் நேற்றைய தினம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று, அதில் படுகாயமடைந்த...

Read moreDetails
Page 546 of 620 1 545 546 547 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.