செயற்பாட்டிற்கு வந்தது வவுனியா ஆய்வுகூடம்!

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் இதய மற்றும் குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வு கூடம் இன்று முதல் செயற்பாட்டில் உள்ளது. வவுனியாப் பொது வைத்தியசாலையில் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த...

Read moreDetails

மந்திரிமனை பாதுகாக்கப்படும் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கையில் உள்ள பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்போம் என அமைச்சர்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்...

Read moreDetails

தந்தை மரணம் : நாடு திரும்பிய கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார். துனித் வெல்லலகே இன்று காலை...

Read moreDetails

குழியில் விழுந்த யானை மீட்பு!

கந்தளாய் சூரியபுர பகுதியில் குழி ஒன்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யானைக் குட்டி ஒன்று பல மணிநேர முயற்சியின் பின்னர் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கந்தளாய் -...

Read moreDetails

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து!

ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 120 மில்லிகிராம்...

Read moreDetails

வைத்தியர் மீது தாக்குதல் : இருவர் கைது!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள்...

Read moreDetails

சுகாதார சேவை மேம்படுத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்துக் குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில் மேம்படுத்தப்படும்...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா...

Read moreDetails
Page 552 of 608 1 551 552 553 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.