கொழும்பு தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டு

2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் தாமரைக் கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி...

Read moreDetails

மாணவர்களின் பொழுதுபோக்கிற்கு 5000 ரூபா!

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபா வழங்க வேண்டும் என சபைத் தலைவர்...

Read moreDetails

திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகர...

Read moreDetails

யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழில் இன்று...

Read moreDetails

பாராளுமன்ற மலசலகூடத்தை மூடாதீர்கள்! அர்ச்சுனா கோரிக்கை

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசலகூடத்தை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான...

Read moreDetails

காணாமல்போன முதியவரின் சடலம் கண்டுபிடிப்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று காணாமல்போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இந்த முதியவர் நேற்றைய...

Read moreDetails

பெற்ற குழந்தையைப் பலி கொடுத்த தாய்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த சுகாதார சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கையிலிருந்து வெளியேறிய சர்வதேச வங்கி!

ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கிக் கூட்டுத்தாபனமான HSBC  வங்கி இலங்கையில் தனது முழு வங்கி வணிகத்திலிருந்தும் வெளியேறத் தீர்மானித்துள்ளது. அதன்படி தனது வணிகத்தை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு...

Read moreDetails

புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் மற்றும்...

Read moreDetails

மல்லாகம் நீதவான் இராஜினாமா!

நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உட்பட பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்தார். யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான்,...

Read moreDetails
Page 553 of 620 1 552 553 554 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.