அச்சுறுத்தும் காட்டு யானைகள் : மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு, படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 3 வீடுகளையும் தென்னை,...

Read moreDetails

ஓய்வூதியதாரர்களுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை!

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

சொகுசுப் பேரூந்துச் சேவை விரைவில்!

முல்லைத்தீவு - கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

Read moreDetails

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கத் தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அந்தத் தினத்திற்கு முன்னர்...

Read moreDetails

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்கான ஆவணம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 10,000 வீட்டுத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை வரவு – செலவு திட்டத்துக்கு முன்னர் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய வழங்கிய வாக்குறுதிக்கமைய 1700 ரூபா நாட்...

Read moreDetails

உடைக்கப்பட்ட தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட 'அணையா விளக்கு' தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி...

Read moreDetails

ஆதிவாசிகள் அகராதி வெளியீடு!

'ஊவா நவோதய' திட்டத்தின் கீழ் நடைபெற்ற கலை, கலாசார விழாவுடன் இணைந்ததாக ஆதிவாசிகள் அகராதி வெளியிடப்பட்டுள்ளது.மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள தம்பான பகுதியில் ஆதிவாசிகள் தமது கலை, கலாசாரங்களைப்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளில் பிறப்பு வீதம் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 3,28,400 உயிருடன்...

Read moreDetails
Page 554 of 652 1 553 554 555 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.