மகளிர் உலகக் கிண்ணம் காட்சிக்கு!

இலங்கையிலும், இந்தியாவிலும் இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நடைபெறவுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் நாடுகளில் ஐ.சி.சி...

Read moreDetails

தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண்!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் - இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த...

Read moreDetails

யாழ். பல்கலையில் இரத்த தானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் தியாகி திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது. கலைப்பீட முன்றலில் கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் தற்போது...

Read moreDetails

மன்னாரில் ஈ சிக்கன்

மன்னார் நகரப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் இயங்கியதன் காரணமாக உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மன்னார் - தலைமன்னார்...

Read moreDetails

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து நேற்றுகைது...

Read moreDetails

மாணவனைத் தாக்கிய ஆசிரியை!

கொழும்புப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு...

Read moreDetails

முதலாவது திண்மக் கழிவு மீட்பு நிலையம் காத்தான்குடியில்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணங்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில்...

Read moreDetails

ஓரிரவுக் கொள்கை மாற்றமில்லை – இலங்கை மத்திய வங்கி

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் : நீதி அமைச்சர் ஜெனிவா பயணம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க...

Read moreDetails
Page 555 of 620 1 554 555 556 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.